உமையவளே அருள் புரிவாயம்மா
ஓம்கார ரூபிணி அகிலாண்ட நாயகி (உமை)
அடியார்கள் வினை தீர்க்கும் ஆதிபராசக்தி
நான் செய்த பிழைகள் எல்லாம் பொறுப்பாய் அம்மா (2)
ஜெகதம்பிகே சிவரஞ்சனி (உமை)
ஓம்கார ரூபிணி அகிலாண்ட நாயகி (உமை)
அடியார்கள் வினை தீர்க்கும் ஆதிபராசக்தி
நான் செய்த பிழைகள் எல்லாம் பொறுப்பாய் அம்மா (2)
ஜெகதம்பிகே சிவரஞ்சனி (உமை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக