திங்கள், 5 டிசம்பர், 2011

பஜனை செய்வோம் வாருமே

பஜனை செய்வோம் வாருமே (2 )
பரமசிவ நாமம் சொல்லி பஜனை செய்வோம் வாருமே
காலத்தை வீணாக்கிடாமல் பஜனை செய்வோம் வாருமே
சீலத்தோடு சிவனை எண்ணி பஜனை செய்வோம் வாருமே

நீற்றானை நினைவில் வைத்து பஜனை செய்வோம் வாருமே
கூற்றுவன் நினைவகல பஜனை செய்வோம் வாருமே

சித்பொருளை சத்பொருளை பஜனை செய்வோம் வாருமே
சிதம்பரத்தில் நடனமிடும் பஜனை செய்வோம் வாருமே

பண்ணின்மிசை ஆனவனை பஜனை செய்வோம் வாருமே
எண்ணி எண்ணி இப்பொழுதே பஜனை செய்வோம் வாருமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக